Saturday, 12 April 2014

எத்தனை கோடி இன்பம்____Rummy




எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா

அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற
சக்கரைய சாதம் போல ஊட்டுற
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற ஏத்துற

அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற

இதுவர இப்படி இல்ல
கொடுக்குற ரொம்பவும் தொல்ல
எதுக்கு நீ பொறந்த தெரியல
எதுக்கு நீ வளந்த புரியல
பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லனா கட்டிடுவேன் காவி
இருந்தேன் வெண்ட சுரம் என நீ கொட்டிபுரா
போலத்தான் பூசுற வாசமா வீசுற

அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற

பழகின நண்பன விட்டேன்
படிப்பையும் பட்டுனு விட்டேன்
அடிக்கடி தெருவ பாக்குறேன்
வருவன்னு வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு
முழுசா உன்னால நான் ஆனேன் புள்ள திருட்டு
பசியோ மங்கிப்போச்சு படுக்க தள்ளிபோச்சு
காரணம் நீயடி தூக்கவா காவடி

அடியே என்ன ராகம் ...

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates