Thursday, 10 April 2014

அதிகாலை காற்றே நில்லு ____THALAIVASAL



ஆஅ ....

அதிகாலை காற்றே நில்லு 
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
அதிகாலை காற்றே நில்லு 
இதமான பாடல் சொல்லு

இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது
ஓ .. காலை மேகம் சோலை ஆகும்
வானம் எங்கள் சாலை ஆகும்
தாமரை கொடை விறிக்கும்

அதிகாலை காற்றே நில்லு 
இதமான பாடல் சொல்லு

மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது
ஓ .. வானவில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்

அதிகாலை காற்றே நில்லு 
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே


Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates