எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இளைப்பாற வருவேன் கண்ணே ......
மரணம் தான் வந்தாலும் பூ செண்டு தந்து
உன் மடியில் தலை சாய்த்து இறப்பேன்
பெண்ணே ...பெண்ணே ....பெண்ணே
தொட்டு தொட்டு என்னை வெற்று -கழி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
தொட்டு தொட்டு என்னை பட்டாம்பூச்சி பெண்ணை
திட்ட மிட்டு யார் வென்றதோ
விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
உன்னகுள் துலைந்து உயிருடன் கலக்கிறேன்
தொட்டு தொட்டு என்னை வெற்று -கழி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
தொட்டு தொட்டு என்னை பட்டாம்பூச்சி பெண்ணை
திட்ட மிட்டு யார் வென்றதோ
தாய் உடன் பேசும் வார்த்தைகள் எல்லாம் உடனே மறக்கும்
உன்னுடன் பேசும் வார்த்தைகள் எல்லாம் உள்ளே நிலைக்கும்
ஹ்ம்ம்ம்ம்ம்
முதல் முறை உன்னை பார்த்ததை எங்கே மனதும் தேடும்
மலை நின்ற பின்னும் மர கிளை இங்கே மெதுவாய் தூவும்
இதயத்தின் உள்ள இமயத்தை போலே
சுமைகளை வைத்தால் ...... காதல்
உலகத்தில் உள்ள சித்ரவதை கெல்லாம்
செல்ல பெயர் வைத்தால் ........ காதல்
எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இளைப்பாற வருவேன் கண்ணே ......
மரணம் தான் வந்தாலும் பூ செண்டு தந்து
உன் மடியில் தலை சாய்த்து இறப்பேன் பெண்ணே
கரு விழி ரெண்டும் கருவறை தானோ மீண்டும் பிறந்தேன்
கங்கரூ வை போல நெஞ்சிகுலே நானும் உன்னை சுமந்தேன்
ஹ்ம்ம்
உன்னை போல யாரும் , என்னை தண்டி போனால்
உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கத்தான் உயிரை சுமப்பேன்
நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை ... காதல்
தொடக்கமும் இல்லை முடிவுகள் இல்லை
கடவுளை போலே ... காதல்
ஹா
ஹா
தொட்டு தொட்டு உன்னை வெற்று கழி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
தொட்டு தொட்டு உன்ன பட்டாம்புச்சி பெண்ணை
திட்ட மிட்டு யார் வென்றதோ
விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
உன்னகுள் துலைந்து உயிருடன் கலக்கிறேன்
தொட்டு தொட்டு உன்னை வெற்று கழி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
தொட்டு தொட்டு உன்ன பட்டாம்புச்சி பெண்ணை
திட்ட மிட்டு யார் வென்றதோ
No comments:
Post a Comment