Monday, 24 March 2014

முதல் முறை பார்த்த ஞாபகம் ___NEEDHANE EN PON VASANDHAM


முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மையை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

சில நேரம் மாயம் செய்தாய் 
சில நேரம் காயம் செய்தாய் 
மடி மீது தூங்க வைத்தாய் 
மறு நாளில் ஆஎங்க வைத்தாய் 
வெயில மழைய வழிய சுகமா என நீ 
நீதானே என் பொன்வசந்தம் 
நீதானே என் பொன்வசந்தம் 
பொன்வசந்தம் பொன்வசந்தம் 

முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மையை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

நீந்தி வரும் நிலவினிலே 
ஓர் ஆயிரம் ஞாபகங்கள் 
நீங்கநெடும் கனாவிநிலே 
நூறாயிரம் தீ அலைகள் 
நெஞ்ஜெமேனும் வினாக்களுக்குள் 
என் பதில் என்ன பல வரிகள் 
சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள் 
ஊடலில் போனது காலங்கள் 
இனி தேடிட நேரங்கள் இல்லையே 
தேடலில் நீ வரும் ஓசைகள் 
அங்கு போனது உன் தடம் இல்லையே 
காதல் என்றல் வெறும் காயங்களா ?
அது காதலுக்கு அடையாளங்களா ??

வெயில மழைய வழிய சுகமா என நீ 
நீதானே என் பொன்வசந்தம் 
நீதானே என் பொன்வசந்தம் 
பொன்வசந்தம் பொன்வசந்தம் 

முதல் முறை பார்த்த ஞாபகம் 
உயிரினில் தந்து போகிறாய் 
இதயத்தில் ஏனோ ஓர் பாரம் 
மையை வரும் மாலை நேரத்தில் 
மனதினில் வந்து போகிறாய் 
விழியினில் ஏனோ ஒரு ஈரம் 

சில நேரம் மாயம் செய்தாய் 
சில நேரம் காயம் செய்தாய் 
மடி மீது தூங்க வைத்தாய் 
மறு நாளில் ஆஎங்க வைத்தாய் 
வெயில மழைய வழிய சுகமா என நீ 
நீதானே என் பொன்வசந்தம் 
நீதானே என் பொன்வசந்தம் 
பொன்வசந்தம் பொன்வசந்தம்

Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates