மதுர பொண்ணு எதிரே நின்னு
என்னக் கட்டி புடிச்சு பாரு
மல்லிக பூ மரிக்கொழுந்து
என்ன தொட்டுக் கடிச்சு பாரு
என் தாவணி வந்தது பின்னால்
என் தாகம் வந்தது முன்னால்
தேவதை வந்தது உன்னால்
திண்டாடும் வயசு
ஹே ஊசி குத்துர கண்ணால்
பல ஊரே வந்தது பின்னால்
உள்ளம் கெட்டது உன்னால்
தள்ளாடும் மனசு
சந்தோஷ தேரில் வா வந்து ஏறிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்துக் கட்டிக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா
உன் காதல் அது இங்கே செல்லாதடா
அட உன் காசு அது மட்டும் செல்லும் அடா
புதிரான போர் இங்கு எழுந்தானடா
இங்கு நீ வந்து தோற்றாலும் வெற்றியடா
எல்லாருமே ஒன்றே எனும் மஞ்சம் இது
சந்தோஷ தேரில் வா வந்து ஏறிக்கோடா
சந்தேகம் இருந்தா வா வந்து கட்டிக்கோடா
என் தேகம் மேகம் வா மேலே மேலே போடா
மழையாக மாறி நீ மீண்டும் கீழே வாடா

No comments:
Post a Comment