Friday, 21 March 2014

மூங்கில் தோட்டோ _ Kadal



மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ
பௌர்ணமி இரவு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ

குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க
ரத்தம் ஒரையும் குளிரும் நிருத்த

உஷ்னோ யாசிக்க உடலும் இருக்க
ஒத்த போர்வையில இருவரும் இருக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணு

நீ போதுமே...

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ
நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணு நீ போதுமே
Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates