Monday, 17 March 2014

ஆகாய மேகங்கள் பொழியும் பொது _ Kochadaiyaan



ஆகாய  மேகங்கள்  பொழியும்  பொது
ஆதாயம்  கேளாது
தாய்  நாடு  காக்கின்ற  உள்ளம்  என்றும்
தனக்காக  வாழாது

ஹே  வீரனே  கர்ம  வீரனே  கடமை  வீரனே
தொல்விகலில்   துவண்டு  விடாதே
வெற்றிகலில்   வெறி  கொள்ளாதே

கல்லடி  கல்லடி  படும்  என்பதாலே
மரம்  காய்க்காமல்  போவதில்லை
சொல்லடி  சொல்லடி படும்  என்பதாலே
வெற்றி  காணாமல்  போவதில்லை

மாலைகளை  கண்டு  மயங்காதே
மலைகலை  கண்டு  கலங்காதே

காற்றே  காற்றே  நீ  துன்குவதே  இல்லை
கர்ம  வீரனே  வீரனே  நீ   ஓய்வதே  இல்லை
வாழ்வே  வாழ்வே  நீ  தீருவதே  இல்லை  உன்
வாழ்விலே  சத்தியம்  தோற்பதே  இல்லை

நின்ற  இடத்தில்  நிற்க  வேண்டுமா  நீ
ஓடிகொண்டே  இரு
நிம்மதி  வாழ்வில்  வேண்டுமா
பாடிகொண்டே  இரு

கோழை  மகன்  மன்னித்தால்
அது  பெரிதல்ல  பெரிதல்ல
வீர  மகன்  மன்னித்தால்
அது  வரலாறு  வரலாறு

பொன்னும்  மண்ணும்
வென்று  முடிப்பவன்
கடமை  வீரனே

அந்த  பொன்னை  ஒரு  நாள்
மண்ணாய்  பார்ப்பவன்  கர்ம  வீரனே 
Share:

No comments:

Post a Comment

© TamilSongLyrics All rights reserved | Theme Designed by Seo Blogger Templates